சாம்சங் ’கேலக்ஸி எஃப்42 5ஜி’ ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம் 
வணிகம்

சாம்சங் ’கேலக்ஸி எஃப்42 5ஜி’ ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கேலக்ஸி எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போன் இன்று (செப்டம்பர்-29) முதல் இந்தியாவில் விற்பனையாக இருக்கிறது.

DIN

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கேலக்ஸி எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போன் இன்று (செப்டம்பர்-29) முதல் இந்தியாவில் விற்பனையாக இருக்கிறது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய முதல்  'எஃப்' வரிசை 5ஜி ஸ்மார்ட்போனை  சந்தைப்படுத்த இருக்கிறது.  

கேலக்ஸி எம்52 5ஜி சிறப்பம்சங்கள் :

* ஃபுல் எச்டி தொடுதிரை 

* மீடியா டெக் டைமென்சிட்டி  

* உள்ளக நினைவகம் 6ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி 

*1டிபி (1024 ஜிபி) வரை ஏற்றுக்கொள்ளக்கூடிய மெமரி கார்டு வசதி 

*பின்பக்கம் 64 எம்பி கேமரா ஓசிஎஸ் (12எம்பி+5எம்பி+5எம்பி ) , முன்பக்கம் 32 எம்பி செல்பி கேமரா 

*ஆண்ட்ராய்டு 11 

எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை விலையை ரூ.20,999 ஆக சாம்சங் நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனை அமெசான் , பிளிப் கார்ட் மற்றும் சாம்சங் தளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT