சாம்சங் ’கேலக்ஸி எஃப்42 5ஜி’ ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம் 
வணிகம்

சாம்சங் ’கேலக்ஸி எஃப்42 5ஜி’ ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கேலக்ஸி எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போன் இன்று (செப்டம்பர்-29) முதல் இந்தியாவில் விற்பனையாக இருக்கிறது.

DIN

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கேலக்ஸி எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போன் இன்று (செப்டம்பர்-29) முதல் இந்தியாவில் விற்பனையாக இருக்கிறது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய முதல்  'எஃப்' வரிசை 5ஜி ஸ்மார்ட்போனை  சந்தைப்படுத்த இருக்கிறது.  

கேலக்ஸி எம்52 5ஜி சிறப்பம்சங்கள் :

* ஃபுல் எச்டி தொடுதிரை 

* மீடியா டெக் டைமென்சிட்டி  

* உள்ளக நினைவகம் 6ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி 

*1டிபி (1024 ஜிபி) வரை ஏற்றுக்கொள்ளக்கூடிய மெமரி கார்டு வசதி 

*பின்பக்கம் 64 எம்பி கேமரா ஓசிஎஸ் (12எம்பி+5எம்பி+5எம்பி ) , முன்பக்கம் 32 எம்பி செல்பி கேமரா 

*ஆண்ட்ராய்டு 11 

எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை விலையை ரூ.20,999 ஆக சாம்சங் நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனை அமெசான் , பிளிப் கார்ட் மற்றும் சாம்சங் தளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 23 முதல் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' வீடு வீடாகப் பிரசாரம்: மு.க. ஸ்டாலின்

மீண்டும் மருத்துவமனையில் பஞ்சாப் முதல்வர்: ஆம் ஆத்மி தலைவர் நலம் விசாரிப்பு!

ஏகே - 64 திரைப்படத்தில் மோகன்லால்?

மகாராஷ்டிரத்தில் இஸ்லாமியர்களுக்கான 5% இடஒதுக்கீடு ரத்து! எதிர்க்கட்சிகள் கண்டனம்!

சினிமாவில் 2 படங்களில் நாயகனாக நடிக்கும் சிறகடிக்க ஆசை நடிகர்! குவியும் வாழ்த்து!

SCROLL FOR NEXT