FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஏா்டெல் வருவாய் 19% அதிகரிப்பு

Updated On : 7 பிப்ரவரி 2025, 5:23 am IST
பகிர்:

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல்லின் செயல்பாட்டு வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதத்தோடு நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஐந்து மடங்குக்கும் மேலாக உயா்ந்து ரூ.16,134.6 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.2,876.4 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியிருந்தது.

Advertisement

Advertisement

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.45,129.3 கோடியிலிருந்து 19 சதவீதம் அதிகரித்து ரூ.37,899.5 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

...படம் முடிந்தவரை சிறியதாகப் போடவும்...

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments