8,606 டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி: மத்திய அரசு
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக 8,606 டன் சர்க்கரையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
புதுதில்லி: ஒதுக்கீடு அடிப்படையிலான வரிச் சலுகைத் திட்டத்தின் கீழ், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக 8,606 டன் சர்க்கரையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
டிஆர்கியூ (TRQ) - திட்டத்தின் கீழ், அக்டோபர் 01, 2025 முதல் செப்டம்பர் 30, 2026 வரையிலான காலத்தில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள 8,606 மெட்ரிக் டன் அனுமதிக்கும் சர்க்கரைக்கான அளவு என்று வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இயக்குநரகம் (DGFT) தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
The government has allocated 8,606 tonnes of exports of sugar to the US.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.