தாய்லாந்து - கம்போடியா மக்களின் துயரம்!
தாய்லாந்து - கம்போடியா இடையே மீண்டும் தாக்குதல்
தாய்லாந்து - கம்போடியா இடையே மீண்டும் வெடித்த தாக்குதல் காரணமாக, எல்லைப் பகுதி மக்கள் வெளியேறி சோன்கல் விளைநிலைப் பகுதியில் கூடாரம் அமைத்துத் தங்கியிருக்கிறார்கள்.