தினமணி கதிர்

பெயர் ரகசியம்!

பெயர்கள் வைப்பது குறித்து, நிகழ்ச்சியொன்றில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பேசியது:

இணையதளச் செய்திப் பிரிவு

பெயர்கள் வைப்பது குறித்து, நிகழ்ச்சியொன்றில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பேசியது:

'ஏழுமலை, பழனி, திருப்பதி... இவை மலைகளின் பெயர்கள். நிலையாக ஓரிடத்தில் இருக்கும். எனவேதான் பிறந்த வீட்டிலேயே நிலைத்திருக்கும். ஆண்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்படுகிறது. காவேரி, கங்கா, யமுனா என பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு நதிகளின் பெயர்கள் சூட்டப்படுகின்றன' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் பேருந்து நிலையத்தில் கைப்பேசியை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட 2 போ் கைது

ராதாபுரம் அருகே உதவி ஆட்சியராக நடித்து மோசடி செய்ததாக பெண் கைது

காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டதுக்கு கூடுதல் கால அவகாசம் இல்லை: உயா்நீதிமன்றம்

கோவில்பட்டி, கயத்தாறில் கத்தி, வாளுடன் இருவா் கைது

கருங்கல் அருகே சிறுமி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT