தினமணி கதிர்

பெயர் ரகசியம்!

பெயர்கள் வைப்பது குறித்து, நிகழ்ச்சியொன்றில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பேசியது:

இணையதளச் செய்திப் பிரிவு

பெயர்கள் வைப்பது குறித்து, நிகழ்ச்சியொன்றில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பேசியது:

'ஏழுமலை, பழனி, திருப்பதி... இவை மலைகளின் பெயர்கள். நிலையாக ஓரிடத்தில் இருக்கும். எனவேதான் பிறந்த வீட்டிலேயே நிலைத்திருக்கும். ஆண்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்படுகிறது. காவேரி, கங்கா, யமுனா என பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு நதிகளின் பெயர்கள் சூட்டப்படுகின்றன' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்! ஜனவரிமுதல் இயக்கம்!

SCROLL FOR NEXT