முகப்பு
மகளிர்மணி

வீணை..

Updated On : 28 ஏப்ரல் 2024, 12:00 am IST
பகிர்:

முந்நூறு ஆண்டுகளாக வீணை பயன்பாட்டில் உள்ளது. தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்கரே வீணையை உருவாக்கினார். யாழின் மறுவடிவம்தான் வீணை என்பது பலரின் கருத்தாகும். பலா, கருங்காலி, செம்மரம், கதிர் மரம், லியன், மூங்கில், பிரம்பு போன்றவை வீணை செய்ய ஏற்ற மர வகைகளாகும். தஞ்சாவூரே வீணைக்கும் பெயர் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.