மகளிர்மணி

பாட்டி வைத்தியம்

ஏ.மூர்த்தி

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வர இளமை மேம்படும்.

வெண்பூசணி சாற்றை தினமும் 100 மி.லி. குடித்து வர புற்றுநோய் குணமாகும்.

வாத நாராயண இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிக்க உடல் வலி நீங்கும்.

இருமல், சளியை துளசி போக்கும்.

சீரகக் கஷாயம் உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT