முகப்பு
மகளிர்மணி

நீர் அருந்தினால் பலன்கள்

மழைநீரை தூய்மையாகச் சேகரித்து அருந்தி வர குளிர்ச்சி ஏற்படும். நல்லறிவும், தேகதிடமும் ஏற்படும்.

Updated On : 14 ஜூன் 2026, 4:05 am IST
கோப்புப் படம்
பகிர்:

மழைநீரை தூய்மையாகச் சேகரித்து அருந்தி வர குளிர்ச்சி ஏற்படும். நல்லறிவும், தேகதிடமும் ஏற்படும்.

ஆலங்கட்டி நீரை சேகரித்து அருந்திவர கண் புகைச்சல், கை - கால் எரிச்சல், விக்கல், மயக்கம் தீரும்.

பனிநீரை சேகரித்து உள்கொள்பவர்களுக்கு நாள்பட்ட சரும நோய், நீரிழிவு குணமாகும்.

Advertisement

Advertisement

பாறை ஊற்றுநீரை அருந்திவருவதால், பித்த சாந்தி ஏற்படும்.

காட்டருவி நீரை உள்கொள்பவர்களுக்கு காய்ச்சல், தலைவலியுடன் பலவித நோய்கள் உண்டாகும்.

வயல் நண்டுகள் வாழும் குழிநீரை அருந்துவதால், வாந்தி, விக்கல், தேக சோர்வு குணமாகும்.

கடல்நீரை அருந்தினால் சருமநோய், வயிற்றுப்புண், மண்ணீரல் வீக்கம் தீரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.