முகப்பு
மகளிர்மணி

மிருதுவான ஆப்பம்...

ஆப்பத்துக்கு மாவு அரைக்கும் போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேருங்கள்.

Updated On : 21 ஜூன் 2026, 4:01 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஆப்பத்துக்கு மாவு அரைக்கும் போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேருங்கள். ஆப்பம் ருசியாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

-ஆப்பச்சட்டியில் எப்பொழுதும் எண்ணெய் தடவி வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் எந்த நேரத்தில் ஆப்பம் செய்யும் போதும் எளிதாகச் செய்யலாம்.

-ஆப்பத்துக்கு மாவு அரைக்கும் போது ஒரு மேஜை கரண்டி கோதுமையை ஊறவைத்து அரைத்தால், மிருதுவான ஆப்பம் தயார்.

Advertisement

Advertisement

-பச்சரிசியை வெந்நீரில் ஊற வைத்து ஆப்பத்துக்கு அரைத்தால், செய்யும் ஆப்பம் மொறுமொறுப்பாக இருக்கும்.

-பழைய சாதம் மிகுந்துவிட்டால் அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து, ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து ஆப்பம் செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

-மிருதுவான ஆப்பம் செய்ய, மாவு ஆட்டும்போது தேங்காய்த் துருவல், வாழைப்பழத்தைச் சேர்த்து அரைத்து வைத்து, ஆப்பம் வார்த்தால் சூப்பர் சுவையில் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments