மகளிரும் மலர்களும்...
மகளிர் தொட்டால் மலரும் பூக்கள் பற்றி 'சூடாமணி நிகண்டு' (109) விளக்குவதாவது
மகளிர் தொட்டால் மலரும் பூக்கள் பற்றி 'சூடாமணி நிகண்டு' (109) விளக்குவதாவது: சுவைக்க மலர்வது- மகிழம்பூ, நட்பு கொண்டால் மலர்வது- பாலைப்பூ, நகைக்க மலர்வது- முல்லைப்பூ, அணைக்க மலர்வது- வாசந்திப்பூ, பாட மலர்வது- பாலைப்பூ, தொட மலர்வது- புன்னைப்பூ, பார்க்க மலர்வது- மாபூ, நிழல் பட மலர்வது- செண்பகம்.