முகப்பு
மகளிர்மணி

பிசிறு இல்லாமல்...

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால், வாழைத்தண்டு ஒரு துண்டு போட்டால் சரியாகிவிடும்.

பகிர்:

விமலா சடையப்பன்

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால், வாழைத்தண்டு ஒரு துண்டு போட்டால் சரியாகிவிடும்.

குளிர்சாதனப் பெட்டியை பச்சைக்கற்பூரம் கலந்த தண்ணீரில் துடைத்தால் பூச்சிகள் வராது.

Advertisement

குருமா தீர்ந்து

விட்டால் ஒரு கைப்பிடி நூடுல்ஸை போட்டு கொதிக்க வைத்தால், கெட்டியாவதுடன் சுவையும் கூடும்.

கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் வெட்டலாம்.

வத்தல் குழம்பு வைக்கும்போது ஓமம் தாளித்துக் கொட்ட, நல்ல மணத்துடன் செரிமானம் ஆகும்.

ஆரஞ்சுப் பழத்தோலை சேர்த்து ரசம் வைத்தால், மணமும் சுவையும் கூடுதலாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.