முகப்பு
சிறுவர்மணி

பொன் மொழிகள்

கடவுளுக்கு அடுத்தபடியாக காலத்தை மதித்தல் ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும்

Updated On : 11 மே 2019, 11:22 am IST
பகிர்:

கடவுளுக்கு அடுத்தபடியாக காலத்தை மதித்தல் ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும்.
-லவேட்டர்

எப்படி வெற்றி பெறுவது என்பதை தெரிந்து கொள். அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதையும் கற்றுக்கொள்.
-பார்கா

வாழ்க்கையின் உண்மையான இன்பம் இருப்பது மனநிறைவிலும் தன் கடமைகளையும் தனக்குள்ள வேலைகளையும் செய்து முடிப்பதிலுமே இருக்கும்.
-கன்பூஷியஸ்

Advertisement

Advertisement

அழகான பொருட்கள் உலகில் உண்டு. ஆனால் மிக மிக அழகானவை பயனுள்ள பொருட்களே!
-ரஸ்கின்

நம் துரதிர்ஷ்டங்கள் பற்றிய கவலையே அவற்றுக்குள்ள வலிமையை அதிகரிக்கும்
-வால்ட்டேர்

நீ நன்றாகப் பேசினாய் எனப் பாராட்டு பெறுவதை விட நீ நன்றாகச் செய்தாய் என்று பாராட்டு பெறுவது மேல்
-பெஞ்சமின் பிராங்க்ளின்

தோல்வியிலும் மனம் தளராது எழுந்து நிற்கும் தன்மையை எப்போது ஒருவன் பெறுகிறானோ அவன் தான் உலகில் மிகவும் தைரியமான மனிதன்
-இங்கர்சால்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments