முகப்பு
சிறுவர்மணி

வெஃகாமை

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன் கைப்பொருள்

Updated On : 20 நவம்பர் 2021, 10:00 am IST
பகிர்:

அறத்துப்பால்   -   அதிகாரம்  18  -   பாடல்  8


அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப்பொருள்

.- திருக்குறள்


பிறரின் பொருளை நாடாமல்
தனது பொருளைப் போற்றியே
வாழும் வாழ்க்கை உயர்ந்தது
தனது செல்வம் பெருகுமே

Advertisement

Advertisement

ஆசை அலைமோதாமல்
கட்டுக்குள்ளே காத்திட
நேர்மையை நெஞ்சில் நிறுத்திடு
அடுத்தவர் பொருளை நாடாதே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments