பாரதி பாட்டில் பண்பு...
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாட்டைப் படிக்கும் மாணவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதி
பாட்டைப் படிக்கும் மாணவன்
நாட்டுக்கு உழைக்கும் நற்பண்பை
Advertisement
Advertisement
நாளும் பெற்று உயர்வான்
வீட்டை மறக்கும் விளையாட்டில்
வீண்பொழுது போக்க மாட்டான்
நாட்டைக் காக்கும் விளையாட்டில்
நாட்டம் கொள்வான் வீரனா வான்
ஏட்டு படிப்போடு நில்லாது
ஏற்றமான செயலைச் செய்வான்
கேட்டும் பெறுவான் அறிவை
கேடின்றி வாழ்வான் உலகில்..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.