FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

பாரதி பாட்டில் பண்பு...

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாட்டைப் படிக்கும் மாணவன்

Updated On : 12 ஜனவரி 2025, 12:00 am IST
பகிர்:

பாட்டுக்கொரு புலவன் பாரதி

பாட்டைப் படிக்கும் மாணவன்

நாட்டுக்கு உழைக்கும் நற்பண்பை

Advertisement

Advertisement

நாளும் பெற்று உயர்வான்

வீட்டை மறக்கும் விளையாட்டில்

வீண்பொழுது போக்க மாட்டான்

நாட்டைக் காக்கும் விளையாட்டில்

நாட்டம் கொள்வான் வீரனா வான்

ஏட்டு படிப்போடு நில்லாது

ஏற்றமான செயலைச் செய்வான்

கேட்டும் பெறுவான் அறிவை

கேடின்றி வாழ்வான் உலகில்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments