கோப்புப் படம் 
சிறுவர்மணி

கொண்டாடு

கோடைமழை பெய்தாலே கோலாகலம் கொடும்வெப்பம் அடக்கிவிடும் ஆனந்தம்

வசீகரன்

கோடைமழை பெய்தாலே கோலாகலம்

கொடும்வெப்பம் அடக்கிவிடும் ஆனந்தம்

காய்ந்திட்ட மரம்செடிகள் விழித்துவிடும்

கால்நடைகள் துள்ளாட்டம் போட்டுவிடும்

--

குளம்குட்டை சற்றேனும் நிரம்பிவிடும்

கொடும் தாகப் பிணிவிட்டு ஓடிவிடும்

கொட்டுகிற மழையைநாம் பூசிப்போம்

குட்டைகளில் மழைநீரைச் சேமிப்போம்

--

குளிர்காற்று நமைவந்து தழுவட்டும்

குதூகுலம் மனதில்வந்து தங்கட்டும்

கோடைமழை கிடைக்காது கொண்டாடு

கருத்தாக விதைவிதைத்து மகிந்ழ்தாடு!

வசீகரன், தேனாம்பேட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT