FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

யாரிடம் கற்பது?

விடாமுயற்சியைக் கடல் அலைகளிடமும் கடமை தவறாமையைக் கதிரவனிடமும் உத்வேகத்தைக் காட்டாற்றிடமிருந்தும்

Updated On : 5 அக்டோபர் 2025, 1:07 am IST
பகிர்:

விடாமுயற்சியைக் கடல் அலைகளிடமும்

கடமை தவறாமையைக் கதிரவனிடமும்

உத்வேகத்தைக் காட்டாற்றிடமிருந்தும்

Advertisement

Advertisement

புன்சிரிப்பைப் பூக்களிடமிருந்தும்

சுறுசுறுப்பை எறும்புகளிடமும்

சேமிப்பை தேனீக்களிடமும்

பொறுமையைப் பூமியிடமும்

கருணையைக் கடவுளிடமும் கற்றுக் கொள்!

ஏ.விக்டர்ஜான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments