யாரிடம் கற்பது?
விடாமுயற்சியைக் கடல் அலைகளிடமும் கடமை தவறாமையைக் கதிரவனிடமும் உத்வேகத்தைக் காட்டாற்றிடமிருந்தும்
விடாமுயற்சியைக் கடல் அலைகளிடமும்
கடமை தவறாமையைக் கதிரவனிடமும்
உத்வேகத்தைக் காட்டாற்றிடமிருந்தும்
Advertisement
Advertisement
புன்சிரிப்பைப் பூக்களிடமிருந்தும்
சுறுசுறுப்பை எறும்புகளிடமும்
சேமிப்பை தேனீக்களிடமும்
பொறுமையைப் பூமியிடமும்
கருணையைக் கடவுளிடமும் கற்றுக் கொள்!
ஏ.விக்டர்ஜான்