யாரிடம் கற்பது?
விடாமுயற்சியைக் கடல் அலைகளிடமும் கடமை தவறாமையைக் கதிரவனிடமும் உத்வேகத்தைக் காட்டாற்றிடமிருந்தும்
விடாமுயற்சியைக் கடல் அலைகளிடமும்
கடமை தவறாமையைக் கதிரவனிடமும்
உத்வேகத்தைக் காட்டாற்றிடமிருந்தும்
Advertisement
Advertisement
புன்சிரிப்பைப் பூக்களிடமிருந்தும்
சுறுசுறுப்பை எறும்புகளிடமும்
சேமிப்பை தேனீக்களிடமும்
பொறுமையைப் பூமியிடமும்
கருணையைக் கடவுளிடமும் கற்றுக் கொள்!
ஏ.விக்டர்ஜான்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.