பழசு..!
பழசு என்று அலட்சியம் செய்பவர்களுக்கு நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை சொன்னது:
பழசு என்று அலட்சியம் செய்பவர்களுக்கு நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை சொன்னது:
""சூரியன் பழசு. சந்திரன் பழசு. தாயார் பழசு. எனவே இவர்கள் நமக்கு வேண்டாமா?'' என்பார். இதைக் கேட்கும்போது நம் மனம் எப்படி இருக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.