பழசு என்று அலட்சியம் செய்பவர்களுக்கு நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை சொன்னது:
""சூரியன் பழசு. சந்திரன் பழசு. தாயார் பழசு. எனவே இவர்கள் நமக்கு வேண்டாமா?'' என்பார். இதைக் கேட்கும்போது நம் மனம் எப்படி இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.