ஞாயிறு கொண்டாட்டம்

மக்களைப் பார்க்கவே...

ஆர்.கே. லிங்கேசன்

பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஒருமுறை புதுச்சேரிக்கு விஜயம் செய்தார். அவருக்கு பாதுகாப்பு அளிப்பதாக, ஏராளமான காவலர்கள் சூழ்ந்துகொண்டனர். உடனே நேரு, ''நான் காவலர்களைப் பார்ப்பதற்காக இங்கு வரவில்லை. மக்களைப் பார்க்கத்தான் வந்தேன்'' என்று கூறினார். உடனே காவலர்கள் வழிவிட்டு விலகி நின்றனர்.

-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்!

பார்வை போதும்... ஃபெளசி!

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

விழியிரண்டும்... ராஷி சிங்!

SCROLL FOR NEXT