மகாபாரதம்  
ஞாயிறு கொண்டாட்டம்

மகாபாரதம் உணர்த்தும் சாராம்சம்..!

ஐந்து லட்சம் வரிகளைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாக அறியுங்கள்.

த.நாகராஜன்

ஐந்து லட்சம் வரிகளைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாக அறியுங்கள்.

 உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள், ஆசைகளைச் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகி விடுவீர்கள்- கௌரவர்கள்.

 நீங்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் அநீதியை ஆதரித்தால் உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள் ஆசிகள்.. போன்றவை பயனற்றதாகிவிடும்- கர்ணன்.

 செல்வம், அதிகாரம், தவறு செய்பவர்களின் ஆதரவைத் தவறாமல் பயன்படுத்துவது இறுதியில் முழு அழிவுக்கு இட்டுச் செல்கிறது- துரியோதனன்.

 அநியாயக்காரர்களிடம் சரணடைய வேண்டும் என்பது போன்ற வாக்குறதிகளை ஒருபோதும் கொடுக்காதீர்கள்- பீஷ்மர்.

 சுயபலம், செல்வம், பெருமை, அறிவு, பற்றுதல் அல்லது காமம் ஆகியவற்றால் குருடனாக இருப்பவர் என்று பொருள்படும் ஒரு குருடனின் அதிகாரத்தில் கடிவாளத்தை ஒருபோதும் ஒப்படைக்காதீர்கள். அது அழிவுக்கு வழிவகுக்கும்- திருதராஷ்டிரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

‘தி கேரளா ஸ்டோரி 2’ வெளியிட இடைக்கால தடை தொடருகிறது! - கேரள உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT