FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சீன அரசு சாரா அமைப்புகள் சர்வதேச சமூகத்துக்கு உதவி

பேரிழவுகளை எதிர்கொள்ளும் போது, சுயநலத்தையும் வெறுப்பையும் காட்டுவது சரியானது அல்ல.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

பேரிழவுகளை எதிர்கொள்ளும் போது, சுயநலத்தையும் வெறுப்பையும் காட்டுவது சரியானது அல்ல. மனச்சாட்சியுடன், ஒருவருக்கு ஒருவர் உதவி புரிவதும் நன்றி தெரிவிப்பதும் தான் வலிமையான சக்தியாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் சுவங் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார். 

புதிய ரக காரோனா வைரஸ் பரவிய போது, சர்வதேசச் சமூகம், சீனாவுக்கு மனதார உதவிகளை வழங்கியது. இதற்குச் சீனா நன்றி தெரிவித்தது. தற்போது, சீன அரசும், ஜாக் மா நிதியம் உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகளும், இயன்ற அளவில் சர்வதேசச் சமூகத்துக்கு உதவிகளை வழங்கி வருகின்றன. இது, சீனத் தேசத்தின் பாரம்பரிய நற்பண்பைக் காட்டுகின்றது. சரியான பாதையில் சீனா தொடர்ந்து பயணிக்கும் என்று கெங் சுவங் கூறினார். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments