உலகம்

கடல் உணவு சந்தையில் தொழிலாளர்களுக்கு கொவைட்-19 சோதனை

DIN

ஜூன் திங்கள் 15ஆம் நாள், சான்சி மாநிலத் தலைநகரான தையுவானிலுள்ள மிகப் பெரிய கடல் உணவுச் சந்தையில் சுமார் 4000 தொழிலாளர்கள் கொவைட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பெய்ஜிங்கில் கொவைட்-19 தொற்று நோய் மீண்டும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சீனாவின் பல இடங்களில் இந்த நோய் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT