உலகம்

கடல் உணவு சந்தையில் தொழிலாளர்களுக்கு கொவைட்-19 சோதனை

ஜூன் திங்கள் 15ஆம் நாள், சான்சி மாநிலத் தலைநகரான தையுவானிலுள்ள மிகப் பெரிய கடல் உணவுச் சந்தையில்

DIN

ஜூன் திங்கள் 15ஆம் நாள், சான்சி மாநிலத் தலைநகரான தையுவானிலுள்ள மிகப் பெரிய கடல் உணவுச் சந்தையில் சுமார் 4000 தொழிலாளர்கள் கொவைட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பெய்ஜிங்கில் கொவைட்-19 தொற்று நோய் மீண்டும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சீனாவின் பல இடங்களில் இந்த நோய் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சுற்றித் திரிந்த 36 மாடுகள் கோசாலையில் அடைப்பு

மக்களின் உரிமை சாா்ந்த போராட்டங்களை நடத்தத் தயங்கியதில்லை: மு. வீரபாண்டியன்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் மீது போக்ஸோ வழக்கு

பயணியிடம் கைப்பேசி திருட்டு: ரேபிடோ ஓட்டுநா் கைது

கலவை இயந்திரம் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT