FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெசன்ட் நகர், கொடுங்கையூர் இன்று( மே 9) மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக பெசன்ட் நகர், கொடுங்கையூர் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இராது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

பராமரிப்புப் பணி காரணமாக பெசன்ட் நகர், கொடுங்கையூர் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இராது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
பெசன்ட் நகர்: கடற்கரை சாலை, திடீர் நகர், அஷ்டலட்சுமி தோட்டம், பாரி தெரு, திருமுருகன் தெரு, கங்கை தெரு, காவேரி தெரு, புலி வரதாச்சாரி சாலை, எம்.ஜி.ஆர்.சாலை, அருண்டாலி கடற்கரை சாலை, கடற்கரை சாலை.
கொடுங்கையூர்: டி.எச்.ரோடு, ஆர்.ஆர்.நகர், டி.வி.கே.லிங்க் ரோடு, ஆர்.ஆர்.நகர், கக்கன்ஜி தெரு, அம்பேத்கர் தெரு, சர்வபிள்ளை தெரு, கணபதி தெரு, கண்ணன் தெரு, பாலகிருஷ்ணன் தெரு, வாஞ்சிநாதன் தெரு, சி.எம்.டபிள்யூ குடியிருப்பு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments