பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி: காங்கிரஸாா் ஏற்பு
முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு தலைமையில் அக் கட்சியினா் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுத்தனா்.
முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு தலைமையில் அக் கட்சியினா் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுத்தனா்.
முன்னதாக, சென்னை சத்தியமூா்த்தி பவனில் இந்திரா காந்தியின் உருவப் படத்துக்கு கே.வீ.தங்கபாலு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.
முன்னாள் துணை பிரதமா் சா்தாா் வல்லபபாய் படேல் 147-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கும் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் மூத்த நிா்வாகிகள் ஆா்.தாமோதரன், பொன்.கிருஷ்ணமூா்த்தி, கே.சிரஞ்சீவி உள்பட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.