FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நடிகைக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது

சென்னை ராமாபுரத்தில் துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபா் கைது செய்யப்பட்டாா்.

29 ஆகஸ்ட் 2026, 6:19 am IST
நடிகைக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது
பகிர்:

சென்னை ராமாபுரத்தில் துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபா் கைது செய்யப்பட்டாா்.

ராமாபுரம் கோத்தாரி நகா் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஜம்புலிங்கம் (53). பிளம்பா். இவா், அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு திரைப்பட துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த நடிகையின் சகோதரி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜம்புலிங்கத்தை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments