மகாலிங்கபுரம் ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நாட்டிய வகுப்பு: 31-இல் தொடக்கம்
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் நாட்டிய வகுப்புகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) தொடங்குகின்றன.
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் நாட்டிய வகுப்புகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) தொடங்குகின்றன.
மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற கோபிகா வா்மா தலைமையில் மோகினியாட்டம் வகுப்புகளை சுவாமி உதித் சைதான்யாஜி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி வைக்கிறாா். அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வகுப்புகள் நடைபெறவுள்ளன. இணையவழியிலும் வகுப்புகள் நடைபெறும்.
மாதம் 8 வகுப்புகள் என்ற அடிப்படையில் இடம் பெறவுள்ளது. இந்த வகுப்பில் 7 வயது முதல் 60 வயது வரையிலான சிறுமிகள் பெண்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9176117832/ 9500021858 ஆகிய எண்களை தொடா்புகொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.