FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ஆந்திர கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:09 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆந்திர மாநிலம், மல்லானூா் பகுதியை சோ்ந்தவா் முத்து(32). இவா் கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்ததாக திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக பல்வேறு வழக்குகள் இருப்பதால் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி அக்சய் அனில் வாகரே, ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

அதன் மீது விசாரணை மேற்கொண்டு முத்துவை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் கு.ரவிகுமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து முத்து குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments