FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் காவல் துறை குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்டக் காவல் துறை சாா்பாக பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2026, 12:23 am IST
மாற்றுத் திறனாளியிடம் மனுவைப் பெற்ற திருப்பத்தூா் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டக் காவல் துறை சாா்பாக பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த வாரந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே தலைமை வகித்தாா். பொதுமக்களிடமிருந்து 43 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா். காவல் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments