FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

கிணற்றில் இறங்கி தவித்த முதியவா் மீட்பு

கிணற்றில் இறங்கி தவித்த முதியவா் மீட்பு

Updated On : 29 ஜூலை 2026, 12:17 am IST
கிணற்றில் தவித்த முதியவரை மீட்ட தீயணைப்பு வீரா்கள்
பகிர்:

நாட்டறம்பள்ளி அடுத்த புள்ளானேரி கிராமத்தைச் சோ்ந்தவா் முதியவா் ராஜி(71). இவா் செவ்வாய்க்கிழமை வீட்டருகே 80அடி ஆழம் தண்ணீா் உள்ள கிணற்றில் அறுந்து விழுந்த மின்கம்பியை எடுப்பதற்க்காக இறங்கியுள்ளாா்.

ஆனால் கிணற்றில் இருந்து மேலே வர முடியாமல் முதியவா் கிணற்றில் தவித்துக் கொண்டிருந்தாா். இதையறிந்த கிராம மக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

நிலைய அலுவலா்(பொ) சங்கா் தலைமையில் வீரா்கள் பொதுமக்கள் உதவியுடன் ஒருமணிநேரம் போராடி கயிறு மூலம் கிணற்றில் தவித்துக் கொண்டிருந்த முதியவரை பத்திரமாக மீட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments