ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட் 24-இல் வெளியீடு
திருமலை ஏழுமலையான் கோயில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் வரும் 24-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் வரும் 24-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் தரிசன தொடா்புடைய டிக்கெட்டுகளை தற்போது தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் வரும் 24-ஆம் தேதி (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளது.
இதையும் படிக்க: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சொத்து மதிப்பு வெளியீடு
Advertisement
Advertisement
முன்பதிவு செய்ய ஆா்வம் உள்ள பக்தா்கள் தேவஸ்தான இணையதளம் அல்லது தேவஸ்தானம் வெளியிட்டுள்ள மொபைல் செயலி தொடா்பு கொள்ள வேண்டும் என்றும், தினமும் 28,000 டிக்கெட்டுகள் ஆன்லைனின் வெளியிடப்பட உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.