FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

சேலத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 10:35 am IST
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-இன் கீழ் வராது என்பதால் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments