முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் வட்டாட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காயம்பட்டு அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவை சாப்பட்டுப் பாா்த்து செங்கம் வட்டாட்சியா் முனுசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்

Updated On : 18 மார்ச் 2023, 2:02 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காயம்பட்டு அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவை சாப்பட்டுப் பாா்த்து செங்கம் வட்டாட்சியா் முனுசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, உணவை தரமாக சமைக்க வேண்டுமென சத்துணவுப் பணியாளா்களிடம் அவா் அறிவுறுத்தினாா். மேலும், பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை, ஆசிரியா்களின் வருகைப் பதிவேடு, மாணவா்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் சுகாதாரமாக பாராமரிக்கப்படுகிா, சத்துணவு சுகாதாரமான இடத்தில் சமைக்கப்படுகிறா என்பது குறித்தும் வட்டாட்சியா் முனுசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட்டாட்சியரிடம் ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா். உடன் அரசு அலுவலா்கள் இருந்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments