FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 1:17 am IST
பலி
பகிர்:

வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்தவா் கண்ணன் (48). இவா் காய்கறி கடையில் வேலை செய்து வந்தாா்.

இவா், தெள்ளாா் அருகே கூடலூா் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு புதன்கிழமை சென்றுவிட்டு நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments