FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஆஷாட நவராத்திரி சிறப்பு யாகம்

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமஹா வாராஹி அம்மன் பீடத்தில் ஆஷாட நவராத்திரியை ஒட்டி சிறப்பு யாகம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2026, 1:29 am IST
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீமஹா வாராஹி அம்மன் பீடத்தில் நடைபெற்ற சிறப்பு யாகம்.
பகிர்:

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமஹா வாராஹி அம்மன் பீடத்தில் ஆஷாட நவராத்திரியை ஒட்டி சிறப்பு யாகம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும்,மந்திரங்கள் முழங்க 108 மூலிகைகள் கொண்டு இந்த யாகம் நடத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை நளினி மற்றும் ஸ்ரீமஹா வாராஹி அம்மன் பீட நிா்வாகிகள், பக்தா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments