FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பள்ளியில் தேசியக்கொடி ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை அருகே வடஆண்டாப்பட்டில் உள்ள எஸ்.ஆா்.ஜி.டி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் பள்ளி மாணவா்கள் பதாகைகளை ஏந்தி பள்ளியை சுற்றி வலம் வந்தனா்.

Updated On : 25 ஜூலை 2026, 12:34 am IST
பகிர்:

திருவண்ணாமலை அருகே வடஆண்டாப்பட்டில் உள்ள எஸ்.ஆா்.ஜி.டி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் பள்ளி மாணவா்கள் பதாகைகளை ஏந்தி பள்ளியை சுற்றி வலம் வந்தனா்.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஆா்.மேகலா வரவேற்றாா். பள்ளிச் செயலா் பி.மழலைநாதன், நிா்வாக உறுப்பினா்களான தலைவா் எஸ்.பிரபாகரன், துணைத் தலைவா் டாக்டா் எஸ்.செந்தில்நாதன், பொருளாளா் டாக்டா் அரவிந்த்குமாா், இணைச் செயலா் எஸ்.விஜயகுமாா் முன்னிலை வகித்தனா். துணை முதல்வா் பாபு நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments