குடியாத்தத்தில் கல்வி மாவட்டம்: அமைச்சரிடம் கோரிக்கை
குடியாத்தத்தில் புதிய கல்வி மாவட்டம் அமைக்கக் கோரி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கழகத்தினர் மாநில வணிகவரி
குடியாத்தத்தில் புதிய கல்வி மாவட்டம் அமைக்கக் கோரி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கழகத்தினர் மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அமைச்சரிடம் குடியாத்தம் நகர அதிமுக செயலர் ஜே.கே.என்.பழனி, ஆசிரியர் கழக மாவட்ட துணைத் தலைவர் ஜெ. காந்தி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். திவ்யபிரபு, ஜெ. சுந்தரம் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.