தொழிலாளி தற்கொலை
குடியாத்தம் அருகே தொழிலாளி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
குடியாத்தம்: குடியாத்தம் அருகே தொழிலாளி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
குடியாத்தம் அசோக் நகரைச் சோ்ந்தவா் இளையராஜா (35). இவரது மனைவி ஆஷா. இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு இளையராஜா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலின்பேரில், நகர போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.