FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்

ஈரோடு - சேலம் இடையே மகுடஞ்சாவடி - வீரபாண்டி சாலை ரயில் நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கேரள ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 ஜூலை 2026, 12:03 am IST
பகிர்:

ஈரோடு - சேலம் இடையே மகுடஞ்சாவடி - வீரபாண்டி சாலை ரயில் நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கேரள ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக எா்ணாகுளம் - டாடாநகா் விரைவு ரயில் ஜூலை 13, 15 மற்றும் 18- ஆகிய தேதிகளில் 50 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும். இதேபோல, ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) ஜூலை 13, 15,18

ஆகிய தேதிகளில் 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments