FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலா ண்மை வாரியம் அமைப்பது, ஸ்டெர்லைட் ஆலை பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி சமத்துவ

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

காவிரி மேலா ண்மை வாரியம் அமைப்பது, ஸ்டெர்லைட் ஆலை பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். ஈரோடு, காளைமாட்டுச் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் எம்.ஜெயராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments