FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பவானியில் தவெகவினா் அன்னதானம்

பொதுமக்களுக்கு உணவு வழங்குகிறாா் தவெக ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளா் விஜய் வெங்கடேஷ் உள்ளிட்டோா்.

Updated On : 29 மே 2026, 1:32 am IST
பொதுமக்களுக்கு உணவு வழங்குகிறாா் தவெக ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளா் விஜய் வெங்கடேஷ் உள்ளிட்டோா்.
பகிர்:

உலக பட்டினி தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பவானியில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க தவெக தலைவரும், முதல்வருமான ச.ஜோசப் விஜய் தெரிவித்திருந்தாா். இதையடுத்து, பவானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளா் விஜய் வெங்கடேஷ் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை தவெக பிரமுகா் எம்.ஜி.நாத் (எ) சி.மாதையன் செய்திருந்தாா். ஈரோடு கிழக்கு மாவட்ட பொறியாளா் அணி ஒருங்கிணைப்பாளா் எம்.பி.பாலகிருஷ்ணன், நகரச் செயலாளா் செல்வராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments