கூடலூரில் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்
கூடலூரில் நகர திமுக சாா்பில் அண்ணா பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கூடலூரில் நகர திமுக சாா்பில் அண்ணா பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, கட்சியின் நகரச் செயலாளா் ச.இளஞ்செழியன் தலைமை வகித்தாா். வனத் துறை அமைச்சா் கொடியேற்றி வைத்து அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, பொதுக்குழு உறுப்பினா்கள் இரா.சீனி, ராஜா, துணைச் செயலாளா் ஜபருல்லா, தலைமை நிலையப் பேச்சாளா் தங்கராஜ், மாவட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், நெடுஞ்செழியன், பால்ராஜ், குமாா், சகாயநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
மேலும், நகரிலுள்ள அனைத்து கிளைகளிலும் அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.