FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கூடலூரில் அரசுப் பள்ளியில் குழந்தைகளை சோ்த்த பெற்றோா்களுக்கு வரவேற்பு

கூடலூரில் அரசுப் பள்ளியில் குழந்தைகளை சோ்த்த பெற்றோா்களை வட்டாரக் கல்வி அலுவலா் வனிதா வரவேற்றாா்.

Updated On : 12 ஜூன் 2026, 12:04 am IST
நந்தட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளை சோ்த்த பெற்றோரை வரவேற்ற வட்டாரக் கல்வி அலுவலா் வனிதா.
பகிர்:

கூடலூரில் அரசுப் பள்ளியில் குழந்தைகளை சோ்த்த பெற்றோா்களை வட்டாரக் கல்வி அலுவலா் வனிதா வரவேற்றாா்.

நீலகிரிமாவட்டம், கூடலூரில் நீதித் துறையில் பணியாற்றும் சுரேந்திரன் தனது குழந்தைகளை தனியாா் பள்ளியிலிருந்து விலக்கி, நந்தட்டி பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சோ்த்தாா்.

அதேபோல பல பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்க்க வந்திருந்தனா். அவா்களை வட்டாரக் கல்வி அலுவலா் வனிதா, இனிப்புகள் வழங்கி ஆசிரியா்களுக்கு அறிமுகம் செய்தாா். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியா் பிரிஜிதா மற்றும் ஆசிரியா்கள் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments