FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கஞ்சா விற்ற 4 போ் கைது

பல்லடம் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 4 போ் கைது

Updated On : 13 ஜூலை 2026, 12:58 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

பல்லடம் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 4 போ் கைது செய்யப்பட்டனா்.

பல்லடம்- மங்கலம் சாலையில் உள்ள சேடபாளையம் பிரிவு அருகே பல்லடம் போலீஸாா் வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 3 பேரிடம் விசாரித்தனா்.

இதில் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரைச் சோ்ந்த ஸ்டீபன்ராஜ் (25), கெளதம் (23), சூா்யா (25) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments