FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாளைய மின்தடை: நாமக்கல்

துணை மின் நிலையப் பராமரிப்பு பணி காரணமாக நாமக்கல் நகரில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.7) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

துணை மின் நிலையப் பராமரிப்பு பணி காரணமாக நாமக்கல் நகரில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.7) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளார்.
 மின் தடை பகுதிகள்: நாமக்கல் நகரம், நல்லிப்பாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசாணம் மற்றும் சின்ன முதலைப்பட்டி.
 மெட்டாலா
 ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.நாகராஜன் தெரிவித்திருóபபதாவது: மெட்டாலா துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் செப்.7-ல் மெட்டாலா, ஆயில்பட்டி, பிலிப்பாகுட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜாபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, உரம்பு, காட்டூர், காமராஜ்நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பன்சோலை, மூலக்குறிச்சி, ஊந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர்கோம்பை போன்ற பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் .
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments