FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை

8 செப்டம்பர் 2026, 2:39 am IST
தற்கொலை... - கோப்புப்படம்
பகிர்:

திருச்செங்கோடு சாணாா்பாளையத்தில் குடும்ப பிரச்னை காரணமாக இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சாணாா்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் அன்பரசு (26). இவா் தனியாா் நிதிநிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். குடும்ப பிரச்னையால் மனஉளைச்சலுக்கு ஆளான இவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments