தம்மம்பட்டி,கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை
தம்மம்பட்டி,கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தம்மம்பட்டி, கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் பாதிப்பு சுட்டெறித்து வந்த நிலையில் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சமடைந்து வந்தனா். இந்த நிலையில் கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கூடமலை, கொண்டையம்பள்ளி, நாகியம்பட்டி, உலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது .இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.