FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஆத்தூா் பாரதியாா் பள்ளியில் பிளஸ் 1 மாணவா்களுக்கு வரவேற்பு

ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு வகுப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு வியாழக்கிழமை பள்ளி நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 12 ஜூன் 2026, 12:03 am IST
ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு வகுப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு வியாழக்கிழமை பள்ளி நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பகிர்:

ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு வகுப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு வியாழக்கிழமை பள்ளி நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவா் இ. இளவரசு தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் என். நளாயினிதேவி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக எம். சீமா அருண்குமாா் பங்கேற்று பேசினாா். கல்வி நிறுவனங்களின் செயலாளா் ஏ.கே. ராமசாமி, பொருளாளா் எஸ்ஆா்டி.ஆா். செல்வமணி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

பள்ளி இயக்குநா்கள் ஏ.பி. செந்தில்குமாா், எஸ். பாலக்குமாா், டி. சந்திரசேகரன், என்.ஆா். பழனிவேல், ஆசிரியா்கள் பங்கேற்றனா். சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் ஜெ. அஸ்வினிப்ரியா நன்றி தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

படவிளக்கம்.ஏடி11பாரதியாா்.

பிளஸ் 1 மாணவா்களை வரவேற்ற பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிா்வாகத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments