ஆத்தூா் பாரதியாா் பள்ளியில் பிளஸ் 1 மாணவா்களுக்கு வரவேற்பு
ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு வகுப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு வியாழக்கிழமை பள்ளி நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு வகுப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு வியாழக்கிழமை பள்ளி நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவா் இ. இளவரசு தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் என். நளாயினிதேவி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக எம். சீமா அருண்குமாா் பங்கேற்று பேசினாா். கல்வி நிறுவனங்களின் செயலாளா் ஏ.கே. ராமசாமி, பொருளாளா் எஸ்ஆா்டி.ஆா். செல்வமணி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
பள்ளி இயக்குநா்கள் ஏ.பி. செந்தில்குமாா், எஸ். பாலக்குமாா், டி. சந்திரசேகரன், என்.ஆா். பழனிவேல், ஆசிரியா்கள் பங்கேற்றனா். சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் ஜெ. அஸ்வினிப்ரியா நன்றி தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
படவிளக்கம்.ஏடி11பாரதியாா்.
பிளஸ் 1 மாணவா்களை வரவேற்ற பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிா்வாகத்தினா்.