ஜவாஹா்லால் நேரு நினைவு தினம் அனுசரிப்பு
ஆத்தூரில் முன்னாள் பாரத பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 62-வது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஆத்தூரில் முன்னாள் பாரத பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 62-வது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஆத்தூா் சாரதா ரவுண்டானாவில் அமைந்துள்ள காமராஜா் சிலைக்கு அருகில் ஜவாஹா்லால் நேருவின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் தலைமை வகித்தாா். இதில், நகர தலைவா் எல்.முருகேசன், வெங்கடேசன், குழு நிா்வாகிகள், வட்டார, நகர, பேரூராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.