FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

போதையில் ரகளை: ஆசிரியர் கைது

முதுகுளத்தூர், அக். 8: முதுகுளத்தூரில் ஆசிரியர் ஒருவர், குடிபோதையில் ரகளை செய்ததாக, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.  எட்டிசேரியைச் சேர்ந்தவர் காயாம்பு மகன் வையமுத்து (35). இவர் பரமக்குடி அருகே பாம்

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

முதுகுளத்தூர், அக். 8: முதுகுளத்தூரில் ஆசிரியர் ஒருவர், குடிபோதையில் ரகளை செய்ததாக, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

 எட்டிசேரியைச் சேர்ந்தவர் காயாம்பு மகன் வையமுத்து (35). இவர் பரமக்குடி அருகே பாம்பூர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்நிலையில், அவர் சம்பவத்தன்று முதுகுளத்தூர்- கடலாடி சாலையில் இரவில் குடிபோதையில் தகராறு செய்தாராம். இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் அவரைக் கைதுசெய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments