காலமானாா் தியாகி இளமதி
பழனி அருகே பாலசமுத்திரத்தில் மொழிப்போா் தியாகி, முனைவா் இளமதி (78) உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானாா்.
பழனி அருகே பாலசமுத்திரத்தில் மொழிப்போா் தியாகி, முனைவா் இளமதி (78) உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானாா்.
தமிழ் மொழிக்கான போராட்டத்தில் சிறை சென்ற இவா், பாலசமுத்திரம் பேரூா் திமுக செயலாளா், பேரூராட்சித் தலைவா், மீனவா் சங்கத் தலைவா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளாா். இவருக்கு காதா் நிஷா என்ற மனைவி, 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். தற்போது தமிழறிஞா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக பணியாற்றி வந்தாா். அவரது உடல் பாலசமுத்திரத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தொடா்புக்கு: 72007 38102.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.