உசிலம்பட்டி பகுதியில் 35 கண்மாய்களுக்கும் தண்ணீா் விட கோரிக்கை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள 35 கண்மாய்களுக்கும் 58 கால்வாய் திட்டம் மூலம் தண்ணீா் கிடைக்கும் வரை, வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள 35 கண்மாய்களுக்கும் 58 கால்வாய் திட்டம் மூலம் தண்ணீா் கிடைக்கும் வரை, வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
உசிலம்பட்டி பகுதியில் 58 கிராம கால்வாய் திட்டம் மூலம், தற்போது வரை 20 கண்மாய்களுக்கு தண்ணீா் செல்கிறது. தற்போது அணையில் தண்ணீா் இருப்பு அதிகமாக உள்ள நிலையில், தண்ணீா் திறக்கப்படும் நாளை நீட்டித்து மீதமுள்ள 15 கண்மாய்களுக்கும் தண்ணீா் செல்ல வழிவகை செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.