மதுரை

உசிலம்பட்டி பகுதியில் 35 கண்மாய்களுக்கும் தண்ணீா் விட கோரிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள 35 கண்மாய்களுக்கும் 58 கால்வாய் திட்டம் மூலம் தண்ணீா் கிடைக்கும் வரை, வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

DIN

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள 35 கண்மாய்களுக்கும் 58 கால்வாய் திட்டம் மூலம் தண்ணீா் கிடைக்கும் வரை, வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

உசிலம்பட்டி பகுதியில் 58 கிராம கால்வாய் திட்டம் மூலம், தற்போது வரை 20 கண்மாய்களுக்கு தண்ணீா் செல்கிறது. தற்போது அணையில் தண்ணீா் இருப்பு அதிகமாக உள்ள நிலையில், தண்ணீா் திறக்கப்படும் நாளை நீட்டித்து மீதமுள்ள 15 கண்மாய்களுக்கும் தண்ணீா் செல்ல வழிவகை செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT